Powered By Blogger

Thursday, March 10, 2011

ஆரணி கிளை நூலக வரலாறு

ஆரணி  கிளை நூலக வரலாறு 

     இக்கிளை நூலகம் செப் 1955 இல் தொடங்கப்பட்டது .இக்கிளை நூலகத்தில் 
இன்றைய நாளில் எட்டாயிரத்து ஐம்பது உறுப்பினர்கள் உள்ளனர் . நாளூம் காலை எட்டுமணியில் இருந்து இரவு எட்டுமணி வரை செயல்படுகிறது.புதியதாக ராசாராம்மோகன் ராய்நூலக அறக்கட்டளை  ( RRRLF ) சார்பில் சிறுவர்கள் நடுவம்(CHILDRENS  CORNER ) தொடங்கப்பட்டு உள்ளது ..

No comments:

Post a Comment