Powered By Blogger

Wednesday, March 16, 2011

புரவலர் சேர்க்கை

புரவலர் சேர்க்கை: நூற்றி நான்காவதாக திரு சி.மணிகண்டன் அவர்கள் சேர்ந்துள்ளார். நூலகர் கோ. கோபால்சாமி,பா. பூங்குழலி மற்றும் வாசகர் வட்டத் துணைத் தலைவர் சி. ஆறுமுகம் ஆகியோர் உள்ளனர். 

Thursday, March 10, 2011

ஆரணி கிளை நூலக வரலாறு

ஆரணி  கிளை நூலக வரலாறு 

     இக்கிளை நூலகம் செப் 1955 இல் தொடங்கப்பட்டது .இக்கிளை நூலகத்தில் 
இன்றைய நாளில் எட்டாயிரத்து ஐம்பது உறுப்பினர்கள் உள்ளனர் . நாளூம் காலை எட்டுமணியில் இருந்து இரவு எட்டுமணி வரை செயல்படுகிறது.புதியதாக ராசாராம்மோகன் ராய்நூலக அறக்கட்டளை  ( RRRLF ) சார்பில் சிறுவர்கள் நடுவம்(CHILDRENS  CORNER ) தொடங்கப்பட்டு உள்ளது ..